Wednesday, March 31, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 – தோழர் மோகன்

தோழர் மோகன் -கந்தையா சிவராசா இல-2

1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர்
ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம் - இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் - ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் – எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர். ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.குறிப்பாக தென் மராட்சிப் பகுதியி;லும் பொதுவாக யாழப்;பாணத்திலும் விழிம்பு நிலை மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை அணிதிரட்டவதிலும் பணியாற்றியவர்.யாழ் குடாநாட்டில் மாத்திரமல்ல 1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் பல்வேறு வெகுஜன கிளர்ச்சி அமைப்புக்களில் பணியாற்றியவர்.தமிழ் மக்கள் மத்தியில் சகோதரப் படுகொலைகளின் காரணமாக ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கபட்டதன் பின்னர் கடந்த 20 வருடங்களுக’கு மேலாக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கு போராடி வந்தவர்.துமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம், அதனைத் தொடர்ந்து இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.தற்போது சுயநிர்ணய உரிமையின் அடிபடையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது செய்றபாடுகளில் அவர் பங்களித்து வருகிறார்.கடந்த கால்நூற்றாண்டுகளில் இனப்பிலச்சனைக்கு தீர்வுகாண வாராது வந்துற்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் இழக்கப்பட்டன.இப்போது உயிர் உடைமை இழப்புக்களைச் சந்தித்து அகதிகளாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் தமிழ் மக்களில் பெருவாரியானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்வில் வெளிச்சம் வரவேண்டும்.என்னதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்ட விடப்போவதில்லை.எனவே இலங்கையின் அரசியல் முறைமையில் நாம் பங்கு தாரர்கள்.நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று கருதும் அளவிற்கு சமத்துவமான வாழ்க்கை வேண்டும்.இவற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு எமது அண்டை நாடு நட்பு நாட இந்தியாவின் அனுசரணை வேண்டும்.இந்த அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் திறனும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இற்கு இருக்கிறது.கூட்டதில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிப்பது வீண் விரயம்.நாம் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. செயலாற்றல் உள்ளவர்கள்.எமது சின்னம் மெழுகுவர்த்திஇல-2 பத்மநாபா ஈபிஆர்எல்எப்

WEDNESDAY, MARCH 31, 2010

















ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

WEDNESDAY, MARCH 31, 2010
களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.
நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.
இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.
ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

WEDNESDAY, MARCH 31, 2010

* 58,700 பொலிஸ்
*19,500 முப்படைகள் + அதிரடிப்படை
* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு
* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு

போதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.
வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.
நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

Tuesday, March 30, 2010

TUESDAY, MARCH 30, 2010



வெலிகடைப் படுகொலை ஐதே கட்சி தலைவன் ஜேஆர் இனால்!

கந்தன் கருணைப் படுகொலை புலித் தலைவன் பிரபாகரனால்!!

இரண்டிலும் கொல்லப்படவர்கள் தமிழ்ச் சிறைக் கைதிகளே!!!

தமிழர் உரிமைக்காக போராடப் புறப்பட்டதே இவர்கள் செய்த குற்றம்!!!!

இரண்டிற்கும் தூபம் போட்டவர்கள்ää தமிழ் தேசியப் கூட்டமைப்பின் எஜமானர்கள் புலிகளே!
இவ்விரு சிறைப் படுகொலையிலும் மாண்டவர்கள் போகää மீண்டவர்கள் இன்று உங்கள் முன்னிலையில். நெருப்பாய் உருகி ஒளியேற்றிட மெழுகு திரியாய் நிற்கின்றனர். அவர்கள் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்ää புளொட் இணைந்த கூட்டு முன்னணியினர். அலைகடலிலும் தம்மை இழந்து காப்பாற்ற நங்கூரமிட்டு நிற்கின்றனர்.
உங்கள் சின்னம் மெழுகுதிரி

Monday, March 29, 2010

யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!--MONDAY, MARCH 29, 2010

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!
எமது அன்பின் தோழரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான தோழர் சிறீதரன் அவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரிய வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மெழுகுதிரி சின்னத்துக்கு நேரே உங்கள் புள்ளடிகளை இடுவதோடு தோழர் சிறிதரன் அவர்களின் இலக்கமான 6 க்கு மேலேயும் உங்கள் புள்ளடிகளை இடுங்கள் என வேண்டிக் கொள்கிறோம்.
தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார்.
தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.
1970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள் “ஈழ மாணவர் குரல்” என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார்.
ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர்.
அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் “தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.
தமிழர்கள் மத்தியில் சாதிகளின் பேரிலுள்ள கொடூரங்களை ஒழிப்பதற்கு சிறுப்பிட்டி மத்தாள் ஓடை போன்ற இடங்களில் மக்கள் முன்னணிகளை அமைத்து நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் கூலிப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அதற்காக கிராமங்கள் தோறும் ஓய்வு உழைச்சலின்றி உழைத்தவர், அவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த கிராமிய முன்னணிகளோடு சேர்ந்து நின்றும் செயற்பட்டவர்.
இப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கூலிவிவசாயிகளும் மாணவர்களும் இணைந்து ‘ஜனசக்தி’ எனப் பெயரிடப்பட்ட சவர்க்காரங்களைத் தயாரித்து விற்பனை செய்து கூலிவிவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.
தோழர் சிறிதரன் அவர்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள சக்திகள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இந்தியத் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் முன்னேற்றங்களுக்கும் தோழர் சிறிதரன் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பான தலைவனாகவும் சந்தர்ப்பவாதங்களுக்கு இடமளிக்காது தொடர்ந்து போராடும் சிறந்த போராளியாகவும், காலம் சூழல் அறிந்து அதற்குத் தக்கபடி மக்களின் நலன்கனை முன்னிறுத்தி உரியமுறைகளிற் செயற்படும் செயல்வீரனாகவும் இருப்பார் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
யாழ்ப்பாண வாக்காளப் பெருமக்களாகிய நீங்களும் இந்த நம்பிக்கைகளோடு நல்ல தலைவனான, சிறந்த தோழனான, அறிவார்ந்த சிந்தனையாளனான, உறுதியான போராளியான தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆக்குமாறு உங்களை நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
முதலில் மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிஅதே வாக்குச் சீட்டில் கீழேயுள்ளதோழர் சிறிதரனின் இலக்கம் 6 க்கும் உங்கள் புள்ளடி
வேண்டுவோர்:ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்,அத்துடன் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் அன்புத் தோழர்கள் நண்பர்கள்.

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார்-MONDAY, MARCH 29, 2010

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.
அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.
மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.
அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம். இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

MONDAY, MARCH 29, 2010 சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 28, 2010

Sunday, March 28, 2010

மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே -ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன்

வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்















வெளிச்சம்’ மாத வெளியீடு இலண்டன் EPIC நிலையத்தினரால் வெளியிடப்பட்டது

Sunday, March 28, 2010
கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகள, சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் மாத வெளியீடு இலண்டன் EPIC (ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம்) நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.
ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம் இலண்டனிலிருந்து வெளிச்சம் என்ற பெயரில் 4 பக்கங்களை கொண்ட மாத செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றய அரசியல் நிலவரங்களை குறித்த கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக மாசி மாதத்திற்கான முதல் வெளியீடு வெளிவந்துள்ளது.
இடதுசாரிகளின் ஒற்றுமை இன்றய அவசியம் என்ற தலைப்பில் திரு லோகநாதன் அவர்களுடைய கட்டுரை தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையுடையவர்களும் இடதுசாரிகளும் இன்றய நிலையில் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் கருதி நேரம் கடத்தாமல் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருப்பது தேவையான ஒன்றாக உள்ளது. புதுமாத்தளனில் தொலைத்ததை ஐரோப்பாவில் தோண்டுவதா? என்ற ஆதவனின் கட்டுரை, ஐரோப்பாவிலும் கனடாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற என்ற பாதாகையை சுமந்து மக்களை ஏமாற்றும் பொழுது பொக்குக்காரர்களின் நாடியை பிடித்து கோடிட்டுக்காட்டியுள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் என்ற தலைப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு, மற்றும் புலிப்பிரமுகர்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம செய்தார்கள் என்பதையும் இப்பிரச்சாரங்களின் உள்நோக்கம் வெறுமனே சுயநலமான வெறும் எதிர்ப்புவாத போக்கேயொளிய தமிழ் மக்களின் நலன்களிலிருந்து சிந்திப்பதாக இல்லாததை வெளிப்படுத்தியுள்ள கட்டுரையாக பல விபரண கருத்தாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும் கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகளும் சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் போன்ற ஆக்கங்கள் மென்மேலும் பல நல்ல விடயங்களை சுமந்துவரவேண்டும். வாழ்த்துக்கள்
.
Sunday, March 28, 2010
வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்களை அனு மதிக்க முடியும் என தேர்தல் ஆணை யாளர் தயானந்த திஸநாயக்கா நேற்று அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்த லில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு கண்காணிப் பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு தேர்தல் கண்காணிப் புக் குழுவில் இருந்தும் ஒருவர் வாக்கு எண்ணப்படும் நிலையங் களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனிடையே எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அகற்றப்படும் என பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய உறுதியளித்துள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.



.
SUNDAY MARCH 28,2010
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவு ? தேர்தல்கள் செயலகம்!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களின் பிரசார கூட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம்அறிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சட்டவிரோத பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் செயலகத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல்கள் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடரந்;தும் அகற்றப்படாத நிலையில் உள்ளால் தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் உத்திரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, March 27, 2010





































சனிக்கிழமை, 27 மார்ச் 2010
தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்
பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோக த்தர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்த னர்.
தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோக த்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென் றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.
வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வன்முறை கண்காணிப் பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங் களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையா ளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண் காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.

Friday, March 26, 2010

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்


SATURDAY, MARCH 27, 2010

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத் தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிண மித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளு மன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் உதயனுக்காக வழங்கிய நேர் காணல் இது:
கேள்வி: ஆரம்பகாலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் பின் அதனைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு செயற் படுகிறீர்கள்? இந்நிலையில் இத்தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: 30 வருடகாலமாக தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.
கூட்டாட்சி முறை
எமது பிராந்திய நலன், புவிசார் அமை விடம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தியாவே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டி ருப்பதுடன் அந்நாட்டுடன் நல்லுறவை யும் பேணி வருகின்றோம்.
எமது பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா வில் இருப்பது போன்ற கூட்டாட்சி முறையே பொருத்தமானது என்றும் நம்பு கின்றோம்.
வடக்கு, கிழக்கு தாயகத்தில் எமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம். நாம் படிப்படியாக எம் மக்களின் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்து வோம். இவற்றுக்காகவே நாம் புளொட் அமைப்பினருடன் இணைந்து இத் தேர் தலை எதிர்கொள்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக் கான தீர்வு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: எமது மக்களுக்கான தீர்வு விட யமாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும். இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக் கும் பொதுவானது.
தனி ஓர் இனம் இதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்லினங்களும் ஒற்றுமையாக வாழும் பல்லின நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப் பமாகும்.
மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் கள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக கிழக்கில் இருந்தும் பலமான குரல் ஒலிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஒஸ்லோ பிரகடனத்தை வலியுறுத்தவில்லையா?
பதில்: ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப் படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் சிங் களத் தலைமைகள் இதனைச் செய்ய முன் வருவார்களா என்பது சந்தேகமே. இன் றைய யதார்த்த களச் சூழலுக்கு எது பொருத் தமானதோ அதனை நாம் கவனத்தில் கொள்வதுடன் இந்தியாவின் அனுசரணை யையும் பெற வேண்டும்.
கேள்வி: மாற்று அரசியல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு அல்லது கருத்து என்ன?
பதில்: மாற்று அரசியல் என்பது எமது இனத்துக்கு இன்று கட்டாயம் தேவையா னது. இம்மாற்று அரசியலில் வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் இன்று இந்நிலைமை இல்லை. வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமான அரசியல் உறவு நிலை ஒன்று உருவாக வேண்டும்.
அரசில் தமிழர்கள் பங்காளிகளாக வேண்டும்
மக்களுக்கு அரசியல் போதை ஏற்றும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் பங்காளி கள் ஆக வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக என்ன நினைக் கிறீர்கள்?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் அனை வரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக் கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத் தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்ட ளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கி றோம். இவைதவிர மே 18 இன் பின்னர் பயங்கரவாதச் சட்டம் தேவையில்லை எனவே அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினை போன்று இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு என்ன பதில் கூறு கிறீர்கள்?
பதில்: முஸ்லிம் மக்களுக்கு பிரச்சி னைகள் உண்டு. அதனை நாம் மறுக்க வில்லை. முஸ்லிம் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். முஸ்லிம் மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையை கேட்டால் அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம் பாறையை தலைமையகமாகக் கொண்டு பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உதாரணமாக கல்முனை, யாழ்ப்பாணத் தின் சில பகுதிகள் போன்றவற்றின் அதி காரங்களையும் நாம் வழங்கத்தயார்.
கேள்வி: எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்...?
சிங்களப் குடியேற்றத்தை
தடுக்க இந்திய உதவி
பதில்: இது ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப் பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இத னைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண் டும்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக் கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமி ழினத்தை சிறுபான்மையாக்கும் செயல் களை நாம் தடுத்தாக வேண்டும்.
கேள்வி: வன்னியுத்தத்தின் பின் பெரும் பாலான தமிழ் மக்களிடம் இந்திய விரோதப் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக உள் ளீர்கள். இந்தியா தனது பிராந்திய நல னைக் கைவிட்டு இலங்கைப் பிரச்சினை யில் உண்மையான அக்கறைகாட்டுமென நம்புகிறீர்களா?
பதில்: மக்களிடம் இந்திய விரோதப் போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற் றுக் கொள்ளமுடியாது. தவிர, இந்தியா வின் பங்களிப்புடன் தான் எமது பிரச்சி னையை நாம் தீர்க்க முடியும்.
இந்தியா சர்வதேச நாடுகளில் முக்கி யத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இந்தி யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.
எமது போராட்டம் பயங்கரவாதமாக நோக்கப்படுவதற்கு இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் பிரதமரை கொலை செய்ததால் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கான பழிவாங்கல் தான் இவ் அழிப்பே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா சிரத்தையுடன் உள் ளது. இதனை இந்தியாவின் இராஜதந்திர உயர் அதிகாரிகள் எம்மிடம் கூறியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்களின் நம்பிக்கை யான தலைமையாக இருந்த விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை இன்று இல் லாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் தலை மையாக யாரைக் கருதமுடியும்?
நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை
பதில்: வரலாற்றில் தலைமைகள் இல் லாமல் போனது கிடையாது. தலைவர்கள் பலரை விடுதலைப் புலிகள் அழித்து விட் டனர்.அவர்களில் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பத்மநாபா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய அரசியலில் நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை. இதற்கு நாம் அரசியல் ரீதியான கற்பித்தல், எழுச்சி, போராட்டம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்தைக் கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்தலைமை சமூகப்பிரக்ஞையுடைய தும் நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இன்று தாமே தலைமைகளா கவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் வேண்டும் எனும் நினைப்பில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவர்கள் கபடத்தனமாக வந்தவர்கள். இவர்களை மக்கள் தூக்கி வெளியில் போடவேண் டும்.
பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதி நிதிகளாக தெரிவாக வேண்டும். ஏகப் பிரதிநிதித்துவம் என்னும் சொல்லையே இல்லாது செய்யவேண்டும்.
கேள்வி: விகிதாசாரத் தேர்தல் சிறு பான்மை இன மக்களுக்குப் பாதிப்பை ஏற் படுத்துகின்றது என்றும் இம்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின் றதே....?
பதில்: யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இம்முறைமையினாலோ அல் லது தொகுதி ரீதியிலான தேர்தலைக் கொண்டு வருவதாலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத் திலும் மலையகத்திலும் தொகுதி ரீதியான தேர்தல் முறைமை தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்துவிடும். இத்தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவ சியம். இதற்காக ஜேர்மனியில் உள்ளது போன்று தொகுதியும் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: ஈழத்தமிழர்களின் பிரச்சி னைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி. அவர்கள் தொடர் பில் என்ன கருதுகின்றீர்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு வரவேண்டும்
பதில்: நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப் பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். ஆனால் அவர்களில் பலர் கனவுலகில் உள்ளனர். அவற்றி லிருந்து அவர்கள் விடுதலை பெறவேண் டும். இளம் தலைமுறைக்கும் இம் மண் ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கி யமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள் ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் சமூகத்துடன் தங் களுடைய உறவுநிலை எவ்வாறு உள் ளது?
பதில்: நாங்கள் அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின் றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர் களையும் சந்திக்கின்றோம். அங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண் கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள னர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
வரதர் வருவாரா?
கேள்வி: தங்களுடைய தலைவர் வரத ராஜப்பெருமாள் குறித்து தகவல்களை அறியமுடியவில்லையே? இலங்கையின் அரசியலில் அவர் மீண்டும் வருவாரா?
பதில்: அவர் இப்போது இந்தியாவில் உள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதல்வராக இருந்தவர். அவர் விரைவில் இங்கு வந்து அரசியல் பணி களை முன்னெடுப்பார். அவரின் பொருளி யல் அறிவு தமிழ் மக்களின் பொருளா தாரத்தை கட்டியெழுப்ப துணைநிற்கும்.




கேள்வி: உதயன் ஊடாக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்: மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண் டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக் களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டிய டிக்க வேண்டும். மக்கள் யதார்த்த பூர்வ மான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப் பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத் துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடு களுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள்.
மக்களே! நீங்கள் எம்மை மாத்திரம் தெரிவு செய்யுமாறு நான் கூறவில்லை. எங்களிலும் சிலரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் பத்மநாபா ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் சின்ன மான மெழுகுதிரிக்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றுங் கள்.
*
FRIDAY, MARCH 26, 2010
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன்
கிராஞ்சி பூனேரி
அன்புடையீர்
புளொட் அமைப்பைச்சேர்ந்த இராஜரட்ணம் கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் இன்ப துன்பங்களில் பங்குபற்றி உங்களோடு வாழும் மனிதர்.
ஊரும் உறவுகளும் சொல்லொணா வேதனைகள் இழப்புக்களுடன் இடம்பெயர்ந்தபோது உங்களுடன் சகமனிதராக வாழ்ந்தவர்.
இதையும் விட பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருபவர்.
செந்தாமரை விளையாட்டுக்கழகத்தின் தலைவர். கற்பக வினாயகர் கோயிலின் முகாமையாளராக அறப்பணியாற்றி வருபவர்.
இடம்பெயர்ந்து செட்டிகுளம்- மெனிக்பாம்- அருணாசலம் அகதி முகாமில் வாழ்ந்த போது முகாமில் மிகப்பாரிய துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
கிராஞ்சி பூனேரியைச் சேர்ந்த திரு: கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் ஊரவர். உங்கள் நண்பர். உற்ற சுற்றமும் கூட.
அன்னாரைப் பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் உங்கள் அருகாமையில் இருந்து அவர் சேவையாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
சின்னம் மெழுகுவர்த்தி
பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010பத்மநாபா ஈபிஆர்எல்எப்


தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010 திருகோணமலை
மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.
பாராளுமன்றப்; பொதுத் தேர்தல் 2010மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
எமது அன்பிற்கினய திருகோணமலை மக்களே!நீங்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் இந்த உலகம் அறியாததல்ல. உங்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்களும் வேதனைகளும் மனச்சாட்சியை நெருடியவை.மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.உங்கள் நிலம் ,பொருளாதாரம் ,மனித உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்படவேண்டும்.இலங்கையின் ஏனைய பகுதிகளில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான முன்னேற்றமோ அபிவிருத்தியோ இன்றி திருமலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.எமது பாரம்பரிய தொழில் துறையான விவசாயமும், மீன் பிடியும், சுற்றுலாத்துறையும் புத்துயிர் பெறவேண்டும்.தொழில் துறைநகரமாக திருமலை நிர்மாணிக்கப்படவேண்டும். இளைஞர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய வேலை இல்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.கல்விச்சாலைகள் பரவலாக நிர்மாணிக்கப்படவேண்டும்.எமது வீதிகள் வீட்டு வசதிகள் விஸ்தரிக்கப்படவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக பீதியும் பதட்டமும் இல்லாதொழிக்கப்படவேண்டும்.நிலம், நிதி, காவல்துறை மீது அதிகாரம் கொண்டதாக மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்.வழமையாக நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள். உங்கள் வாக்குகளைப் பெற்று விட்ட திருமலையை எட்டிப்பாக்காதவர்களாகத்தானே அவர்கள் இருந்தார்hகள்.தற்போது உங்களுக்காக உங்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
மாற்றத்தை செயற்படுத்த ஆற்றலும், தீர்க்கதரிசனமும், அரசியல் ஞானமும் கொண்ட இந்தியாவின் நட்பை நேசிக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இன் தோழர்களுக்கு வாக்களியுங்கள்.எமது சின்னம் மெழுகுதிரி பத்மநாபா ஈபிஆர்எல்எப்

Thursday, March 25, 2010

Thursday, March 25, 2010

தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
தன்னை வருத்தி தன்னைத் தாங்கியோருக்கு இருள் போக்கும் மெழுகுதிரி
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். புலிகளின் பாசிச செயற்பாட்டினால் தலைமறைவாகி மக்களோடு மக்களாய் இருந்த பல ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலைப் பாவித்து மிகத் தீவிரமாக அரசியல் வேலைகளில்

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010 திருகோணமலை
மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.பாராளுமன்றப்; பொதுத் தேர்தல் 2010மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழிஎமது அன்பிற்கினய திருகோணமலை மக்களே!நீங்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் இந்த உலகம் அறியாததல்ல. உங்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்களும் வேதனைகளும் மனச்சாட்சியை நெருடியவை.மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.உங்கள் நிலம் ,பொருளாதாரம் ,மனித உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்படவேண்டும்.இலங்கையின் ஏனைய பகுதிகளில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான முன்னேற்றமோ அபிவிருத்தியோ இன்றி திருமலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.எமது பாரம்பரிய தொழில் துறையான விவசாயமும், மீன் பிடியும், சுற்றுலாத்துறையும் புத்துயிர் பெறவேண்டும்.தொழில் துறைநகரமாக திருமலை நிர்மாணிக்கப்படவேண்டும். இளைஞர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய வேலை இல்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.கல்விச்சாலைகள் பரவலாக நிர்மாணிக்கப்படவேண்டும்.எமது வீதிகள் வீட்டு வசதிகள் விஸ்தரிக்கப்படவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக பீதியும் பதட்டமும் இல்லாதொழிக்கப்படவேண்டும்.நிலம், நிதி, காவல்துறை மீது அதிகாரம் கொண்டதாக மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்.வழமையாக நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள். உங்கள் வாக்குகளைப் பெற்று விட்ட திருமலையை எட்டிப்பாக்காதவர்களாகத்தானே அவர்கள் இருந்தார்hகள்.தற்போது உங்களுக்காக உங்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழிமாற்றத்தை செயற்படுத்த ஆற்றலும், தீர்க்கதரிசனமும், அரசியல் ஞானமும் கொண்ட இந்தியாவின் நட்பை நேசிக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இன் தோழர்களுக்கு வாக்களியுங்கள்.எமது சின்னம் மெழுகுதிரிபத்மநாபா ஈபிஆர்எல்எப்

MARCH 20, 2010
எதி;வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தோ;தல் பிரசார 26 பிரதான கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்கவூள்ளார்.யாழ்ப்பாணம் வவூ+னியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறவூ+ள்ள தோ;தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவூ+ள்ளதாக அவா; குறிப்பிட்டாh;.கண்டி மாநகாpல் ஆரம்பமாகும் ஜனாதிபதியின் தோ;தல் பிரசாரக் கூட்டத் தொடாpல் குருநாகல் கம்பஹா கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா இரு கூட்டங்கள் நடத்தப்படும் எனவூ+ம் அமைச்சர் குறிப்பிட்டார்

Thursday, March 25, 2010

மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே -ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம்,மார்ச் 25
வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்

THURSDAY, MARCH 25, 2010

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்டி யிடும் முதன்மை வேட்பாளருமாகிய திருநாவுக்கரசு ஸ்ரீதரன் வழங்கிய செவ்வி இது.
தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத் தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிண மித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் உதயனுக்காக வழங்கிய நேர்காணல் இது:
கேள்வி: ஆரம்பகாலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் பின் அதனைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு செயற் படுகிறீர்கள்? இந்நிலையில் இத்தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: 30 வருடகாலமாக தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கூட்டாட்சி முறைஎமது பிராந்திய நலன், புவிசார் அமைவிடம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தியாவே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டி ருப்பதுடன் அந்நாட்டுடன் நல்லுறவையும் பேணி வருகின்றோம்.எமது பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா வில் இருப்பது போன்ற கூட்டாட்சி முறையே பொருத்தமானது என்றும் நம்புகின்றோம். வடக்கு, கிழக்கு தாயகத்தில் எமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம். நாம் படிப்படியாக எம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்துவோம். இவற்றுக்காகவே நாம் புளொட் அமைப்பினருடன் இணைந்து இத் தேர் தலை எதிர்கொள்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: எமது மக்களுக்கான தீர்வு விட யமாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும். இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக் கும் பொதுவானது.தனி ஓர் இனம் இதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்லினங்களும் ஒற்றுமையாக வாழும் பல்லின நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் கள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக கிழக்கில் இருந்தும் பலமான குரல் ஒலிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஒஸ்லோ பிரகடனத்தை வலியுறுத்தவில்லையா?
பதில்: ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் சிங்களத் தலைமைகள் இதனைச் செய்ய முன் வருவார்களா என்பது சந்தேகமே. இன்றைய யதார்த்த களச் சூழலுக்கு எது பொருத் தமானதோ அதனை நாம் கவனத்தில் கொள்வதுடன் இந்தியாவின் அனுசரணையையும் பெற வேண்டும்.
கேள்வி: மாற்று அரசியல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு அல்லது கருத்து என்ன?
பதில்: மாற்று அரசியல் என்பது எமது இனத்துக்கு இன்று கட்டாயம் தேவையா னது. இம்மாற்று அரசியலில் வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் இன்று இந்நிலைமை இல்லை. வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமான அரசியல் உறவு நிலை ஒன்று உருவாக வேண்டும். அரசில் தமிழர்கள் பங்காளிகளாக வேண்டும் மக்களுக்கு அரசியல் போதை ஏற்றும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் பங்காளி கள் ஆக வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக என்ன நினைக் கிறீர்கள்?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக்கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத் தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்டளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவைதவிர மே 18 இன் பின்னர் பயங்கரவாதச் சட்டம் தேவையில்லை எனவே அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினை போன்று இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
பதில்: முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அதனை நாம் மறுக்க வில்லை. முஸ்லிம் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். முஸ்லிம் மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையை கேட்டால் அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம்பாறையை தலைமையகமாகக் கொண்டு பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உதாரணமாக கல்முனை, யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் போன்றவற்றின் அதிகாரங்களையும் நாம் வழங்கத்தயார்.
கேள்வி: எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்...?
பதில்: இது ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இதனைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண்டும். இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக்கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமிழினத்தை சிறுபான்மையாக்கும் செயல்களை நாம் தடுத்தாக வேண்டும்.
கேள்வி: வன்னியுத்தத்தின் பின் பெரும்பாலான தமிழ் மக்களிடம் இந்திய விரோதப் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக உள்ளீர்கள். இந்தியா தனது பிராந்திய நல னைக் கைவிட்டு இலங்கைப் பிரச்சினையில் உண்மையான அக்கறைகாட்டுமென நம்புகிறீர்களா?
பதில்: மக்களிடம் இந்திய விரோதப் போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. தவிர, இந்தியாவின் பங்களிப்புடன் தான் எமது பிரச்சினையை நாம் தீர்க்க முடியும்.இந்தியா சர்வதேச நாடுகளில் முக்கி யத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இந்தியாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.எமது போராட்டம் பயங்கரவாதமாக நோக்கப்படுவதற்கு இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் பிரதமரை கொலை செய்ததால் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கான பழிவாங்கல் தான் இவ் அழிப்பே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா சிரத்தையுடன் உள் ளது. இதனை இந்தியாவின் இராஜதந்திர உயர் அதிகாரிகள் எம்மிடம் கூறியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்களின் நம்பிக்கையான தலைமையாக இருந்த விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை இன்று இல் லாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் தலை மையாக யாரைக் கருதமுடியும்?
பதில்: வரலாற்றில் தலைமைகள் இல்லாமல் போனது கிடையாது. தலைவர்கள் பலரை விடுதலைப் புலிகள் அழித்து விட்டனர்.அவர்களில் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பத்மநாபா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றைய அரசியலில் நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை. இதற்கு நாம் அரசியல் ரீதியான கற்பித்தல், எழுச்சி, போராட்டம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்தைக் கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்தலைமை சமூகப்பிரக்ஞையுடையதும் நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இன்று தாமே தலைமைகளாகவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் வேண்டும் எனும் நினைப்பில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவர்கள் கபடத்தனமாக வந்தவர்கள். இவர்களை மக்கள் தூக்கி வெளியில் போடவேண்டும். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதி நிதிகளாக தெரிவாக வேண்டும். ஏகப் பிரதிநிதித்துவம் என்னும் சொல்லையே இல்லாது செய்யவேண்டும்.
கேள்வி: விகிதாசாரத் தேர்தல் சிறு பான்மை இன மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் இம்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றதே....?
பதில்: யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இம்முறைமையினாலோ அல் லது தொகுதி ரீதியிலான தேர்தலைக் கொண்டு வருவதாலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத் திலும் மலையகத்திலும் தொகுதி ரீதியான தேர்தல் முறைமை தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்துவிடும். இத்தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவ சியம். இதற்காக ஜேர்மனியில் உள்ளது போன்று தொகுதியும் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: ஈழத்தமிழர்களின் பிரச்சி னைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி. அவர்கள் தொடர் பில் என்ன கருதுகின்றீர்கள்.
பதில்: நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப் பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். ஆனால் அவர்களில் பலர் கனவுலகில் உள்ளனர். அவற்றி லிருந்து அவர்கள் விடுதலை பெறவேண் டும். இளம் தலைமுறைக்கும் இம் மண் ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கியமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள் ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் சமூகத்துடன் தங் களுடைய உறவுநிலை எவ்வாறு உள் ளது?
பதில்: நாங்கள் அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின் றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர் களையும் சந்திக்கின்றோம். அங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண் கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி: தங்களுடைய தலைவர் வரதராஜப்பெருமாள் குறித்து தகவல்களை அறியமுடியவில்லையே? இலங்கையின் அரசியலில் அவர் மீண்டும் வருவாரா?
பதில்: அவர் இப்போது இந்தியாவில் உள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதல்வராக இருந்தவர். அவர் விரைவில் இங்கு வந்து அரசியல் பணி களை முன்னெடுப்பார். அவரின் பொருளி யல் அறிவு தமிழ் மக்களின் பொருளா தாரத்தை கட்டியெழுப்ப துணைநிற்கும்.
கேள்வி: உதயன் ஊடாக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்: மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டியடிக்க வேண்டும். மக்கள் யதார்த்த பூர்வமான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப்பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத் துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடு களுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள்.
மக்களே! நீங்கள் எம்மை மாத்திரம் தெரிவு செய்யுமாறு நான் கூறவில்லை. எங்களிலும் சிலரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் பத்மநாபா ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் சின்ன மான மெழுகுதிரிக்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம்

இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது.தமிழ்மக்களின் உடனடித் தேவைகள்இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை மீளமைய வேண்டும். அதற்கான அவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகளாக:• சீரான இல்லம் வேண்டும்;;;• வேண்டிய உடைகள் வேண்டும்;.• சுகாதாரமான சூழல் வேண்டும்;• வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு உரிய தொழில் வேண்டும்.• பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும்,• இலங்கையில் எங்கும் செல்ல இலகுவான போக்குவரத்தும் மற்றும் சர்வதேச தொடர்பு வசதிகளும் வேண்டும்;.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடுஎமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடானது, தமிழ்பேசும் மக்களின் தேவைகள் நிறைவேறி, இலங்கைவாழ் சமூகங்கள் அனைத்தும் சமாதானத்துடனும், சமூக, கலாச்சார, பொருளாதார மேம்பாட்டுகளுடனும் வாழும் உயர் நிலைமையை அடைய வேண்டுமாயின்: ;• வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுய நிர்ணய அதிகாரங்கள் கொண்ட அரசியற் தீர்வு வேண்டும்.• அங்கு உண்மையான ஜனநாயகச் சூழல் நிலவி, ஜனநாயக அரசியல் பேணப்படவேண்டும்., • அப் பிரதேசங்களில்; விரைவான பொருளாதார அபிவிருத்திகள் நடைபெற வேண்டும்.• மனித உரிமைகள் மதிக்கப்படும் சுதந்திரமான சூழல்கள் வேண்டும்;.• மனித உரிமை தனி மனித சுதந்திரம் ஜனநாயகம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சுயாதீனமான நிறுவனங்கள் சமூகத்தில் அனுமதிக்கப்படவும், ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.• இனம் சாதி மத பேதங்களற்ற சமாதானமும் சமத்தவமும் காக்கப்பட வேண்டும்.• அமைதியும், சமாதானமும் மகிழ்ச்சியும் தவழும் தேசம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.இவை கிட்ட வேண்டுமாயின்:-• தமிழ் மக்கள் தமது பகுதிகளில் தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்வதற்கு உரிய வகையில் நிலம், கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்திகள், பொலிஸ் விடயங்கள், நகர விருத்திகள், கிராம முன்னேற்றங்கள் போன்ற விடயங்களில் சுயநிர்;ணய உரிமைகள் கொண்டிருக்க வேண்டும்;.– இந்த அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.• இலங்கையின் மத்திய அரசாங்க முறைமையில் தமிழர்களும் உரிய பங்காளர்களாக ஆக்கப்பட வேண்டும்.• இனவாதங்கள் மதவாதங்கள் அற்ற ரீதியில் இலங்கையில் கல்வியும், அரசாங்க உத்தியோகங்களும் வழங்கப்பட வேண்டும்.• தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்களை திட்டமிட்டுக் குடியேற்றி தமிழர்களின் பொருளாதார வாழ்வை அச்சுறுத்தும் நிலை இல்லாதொழிய வேண்டும்:• இலங்கையின் அரச படைகள் சிங்களப்படைகள் என்ற நிலை மாறி அனைத்து இனத்தவர்களையும் உரிய அளவு கொண்ட உண்மையான தேசியப்படைகளாக ஆக்கப்படுதல் வேண்டும்.தமிழர் அரசியலில் ஈபிஆர்எல்எவ் இன் பங்களிப்பு• 1988ல் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு அரசியல் அதிகார பகிர்வு முறையை நடைமுறை சாத்தியமாக்கினோம்.• குறுகிய காலமாக இருப்பினும் அதுவொரு நம்பிக்கை தரக்கூடிய வெற்றிகரமான முயற்சியாக நாங்கள் முன்னெடுத்தோம்.• எமது கட்சியைச் சார்ந்த சிறந்த கல்விமானும் புத்திசாதுரியமும் தீர்க்கதரிசனமும் மிக்க தோழர் வரதராஜபெருமாள் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கின் முதல் தமிழ் முதலமைச்சராகப் பணியாற்றினார். அந்த மாகாண அரச முறைமை சீர்குலைக்கப்படாது இருந்திருந்தால் — தமிழர்களின் சக்திகள் ஒற்றுமையாக அதனை அன்று செயற்படுத்தியிருந்தால் — இன்று இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது: 20 வருடங்களுக்கு முன்னரே இழப்புக்களையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். தமிழர்களின் ஒற்றுமை, தமிழக மக்களின் அரவணைப்பு, இந்தியாவின் அதரவு, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அகியவற்றுடன் தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நின்றிருப்பார்கள்.தமிழர்களால் இன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள்கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத தலைவிதியால் தவறிப் போய்விட்டன. எனினும், இனியாவது எதிர்காலத்தைக் குறித்து தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தீர்மானங்களை உறுதியாகவும், நிதானமாகவும், சரியாகவும் மேற்கொள்ள வேண்டும்:-• வாக்கில் உண்மையும் நடத்தையில் நேர்மையும் அரசியலில் வல்லமையும் கொண்டவர்களையே தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.• தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வன்முறையற்ற பாதைகளில் மக்களை நேரடிப் பங்காளர்களாக அணி திரட்டிப் போராடக் கூடியவர்களையே தலைவர்களாகக் கொள்ள வேண்டும்.• தமிழர்கள் மத்தியில் இருந்து மீண்டும் சுயநலமற்ற, சுய தியாகங்கள் செய்யும் தலைவர்கள் உருவாக தமிழர்கள் அங்கீகாரம் வழங்குதல் வேண்டும்.• கடந்த தேர்தலில் பணம் பதவி சுகபோகங்களுக்காக ஆசை கொண்ட ஒரு சுயநலக் கூட்டத்தினரை புலிகள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களோ சிங்களத் தலைவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் எந்த நம்பிக்கைக்கும் உரியவர்களாக நடந்து கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். இப்போது அவர்கள் நாலு குழுக்களாகப் பிரிந்து நின்று ஆளுக்காள் பாராளுமன்றப் பதவிக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டள்ளனர். இவர்களா தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? இவர்கள் அனைவரும் தமிழர்கள் மத்தியில் வீராவேசமாகப் பேசுவார்கள். அளவற்ற ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் கொழும்பு சென்று தமிழர்களின் உரிமைகளை மறந்து விடுவார்கள், அல்லது விற்று விடுவார்கள். இப்படிப் பட்டவர்களை தமிழர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் என்னும் நிலையை இனியாவது ஏற்படுத்த வேண்டும்.• இனப்பிரச்சினைக்கு இந்தியாவினதும், மற்றைய உலகநாடுகளினதும் உதவியுடன் தீர்வு காண கிடைத்த பல சந்தர்பங்களை நாம் தவற விட்டுவிட்டோம். இனிமேலும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளிக்கப் படாது.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர்:• தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழவேண்டிய ஒரு தேசிய இனம் என்பதை நிலைநாட்டுவதற்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருபவர்கள்.• இலங்கை சிங்களமக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கொண்ட நாடு என்பதை நிலைநாட்டுவதில் உறுதியாகச் செயற்பட்டு வருபவர்கள்.• தமிழர்கள் மத்தியில் சாதி, மத பேதங்களை இல்லாதொழிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் விடாது போராடி வருபவர்கள்.• தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் அரசியற் சக்திகள் மத்தியில் உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்காக நேர்மையாக உழைத்து வருபவர்கள.;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் உயரிய இலட்சியங்கள். தமிழ் மக்களின் உடனடித் தேவைகளையும் நீணடகாலக் கனவுகளையும் நடைமுறையாக்க நாம் உரிய உபாயங்களை முன்னெடுப்போம். அந்த வகையில்- • நாம் தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மக்களை அணி திரட்டிப் போராடுவோம். • தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டுவோம்;• தமிழர்களின் அபிலாஷைகளை நிலைநாட்டுவதற்கு தமிழக மக்களின் உண்மையான ஆதரவையும் இந்திய அரசின் சரியான அனுசரணையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம்;• தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவோம்.• யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வாதாரங்கள் மறு நிர்மாணம் செய்யப்படவும், வீடுகள், வீதிகள், பாடசாலைகள, ஆஸ்பத்திரிகள், ஆலயங்கள், நீர்ப்பாசனக் குளங்கள் துறைமுகங்கள் என அனைத்தும் செப்பனிடப்படவும் வேண்டி அரசை உரிமையோடு வலியுறுத்துவோம். • எமது தேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மீண்டும் நவீன நுட்பங்களோடு உயிரோட்டம் பெறவும், பல்வகைப்பட்ட தொழிற் துறைகள் மற்றும் வர்த்தகத் தறைகள் செழிப்படையவும் அத்துடன் எமது கடற்கரைகள் எங்கும் சுற்றுலாத்துறை விரிவுகொள்ளவும் ஆவன செய்வோம்.• சிறப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ள அப்பாவி இளைஞர்களை விடுவிக்க நாம் வேண்டிய கோரிக்கைகளை முன்னெடுப்போம்.வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 20 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்: பெருந்தொகை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இன்னமும் உள்ளன. அவை உடனடியாக நீக்கப்படவும் அகதிகளான மக்கள் மீண்டும்; குடியேறவும் வேண்டியன செய்வோம்.• தமிழர் பிரதேசங்களின் முன்னேற்றங்களுக்காகவும் தமிழர்களின் வாழ்வில் செழிப்பு எழுச்சி பெறவும் மேலைத்தேச நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான எமது சகோதரர்களின் வளங்கள் வந்தடைய வழிகள் செய்வோம். • இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமது மக்களையும் பிரதேசங்களையும் தவறாது வந்தடைய அனைத்தும் செய்வோம்.• இலங்கை மக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை தவறாது அங்கீகரிப்போம். ஆனால் தமிழர் தேசத்தில் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகளை அங்கீகரிக்க மாட்டோம்.• தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரே மாநிலமாக நிமிர்ந்து நிற்க அனைத்து சக்திகளினதும் ஆதரவை அணிதிரட்டுவோம்;.• இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பகிர்வு திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பும், ஒத்தாசையும் வழங்க முடியும். அவற்றினை பெறுவதற்கு நாம் ஆவன செய்வோம்.• தமிழர்கள் மத்தியில் இன்னமும் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்கப் போராடுவோம்: சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.• தமிழர்கள் மத்தியில் உண்மையான ஒற்றுமை உருவாகுவதற்க உரிய முயற்சிகள் அனைத்தையும் மக்களின் ஆதரவோடு நேர்மையாக மேற்கொள்வோம்.• இலங்கையின் அனைத்து முற்போக்கு ஜனநாயக சமூக சக்திகளின் மத்தியில் புதிய ஐக்கிய முன்னணியொன்று எழுச்சி பெற அனைத்தும் செய்வாம்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்; எனவே, இவ்வாறான எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை எமது கட்சியின் தேர்தற் சின்னமான மெழுகுதிரிக்கு நேரே அளித்து அவர்களை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழர் வாழ்வில் விடிவுகள் பிறக்கமெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிகள்ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு உங்கள் வாக்குகள்

Friday, March 19, 2010

மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடை!

FRIDAY, MARCH 19, 2010
மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள். ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், ரெலோ ஆகிய அமைப்புக்களுடன் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பில் சேர்ந்திருந்து கொண்டே புலிகள் 1986 டிசம்பர் 13 ம் திகதி முன்னிரவில் ஈபிஆர்எல்எவ் ற்கு எதிராக தமது துப்பாக்கிகளை உயர்த்தினர். தமிழ் மக்களின் விடிவிற்காக அர்ப்பண உணர்வோடு உழைத்த பல ஆயிரக்கணக்காகன தோழர்களை கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்தனர் பலரை சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே 1986 முற்பகுதியில் ரெலோ இயக்கத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் பல ரெலோ அங்கத்தவர்களை உயிரோடு தீயில் கருக்கினர். பின்னர் புளொட் இயக்கத்தை தடைசெய்வதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். இறுதியாக ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதலை தொடுத்தனர் அன்றிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்கள் புலிகளின் அதிகார வெறிக்கு இரையாகி வி;ட்டபோதும் பல ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும் ஸ்தாபிக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் மூச்சை நிறுத்தும் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. ஈபிஆர்எல்எவ் ஐ சிதைத்துவிட புலிகளுக்கு பக்கபலமாக நின்றவர்களதும், மறைமுகமாக உதவிபுரிந்தவர்களதும் கனவு நனவாகவில்லை. அளவில்லாத இன்னல்களுக்கும், வசை மொழிகளுக்கும், இடையூறுகளுக்கும் முகங்கொடுத்தவாறே பல்வேறு முனைகளிலும் ஈபிஆர்எல்எவ் இன் தோழர்கள் தமது பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு கிழக்கிலும், முழு இலங்கையிலும், சர்வதேச நாடுகளிலும் அச்சுறுத்தல்கள், நெருக்குவாரங்களை தாங்கிக்கொண்டும் காழ்ப்புணர்வு கொண்ட சிலரின் விசமப் பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டும் ஈபிஆர்எல்எவ் இன் தோழர்களும், ஆதரவாளர்களும் நண்பர்களும் அதன் இருப்புக்கும், முன்நகர்வுக்கும் உறுதுணையாய் உள்ளனர். எனவே தான் ஈபிஆர்எல்எவ் மக்கள் மத்தியில் இன்றும் தன் அடையாளத்தை தக்கவைத்திருக்கின்றது. புலிகள் சமாதிகட்டிவிட முற்பட்டு 21 வருடங்களின் பின்னரும் தனது அரசியல் பயணத்தை மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்கின்றது. தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காக, அன்றாட பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்து வருகின்றது.

எமக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வந்த எமது மதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய செயலாளர் நாயகத்தை படுகொலை செய்வதன் மூலம் ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடுகளை முடக்கிவிட புலிகள் இரண்டாவது தடவையாக முயன்றனர்.

அவரது படுகொலை செய்தியை கேட்டு நிலைகுலைந்து போன தோழர்கள் அவர் கொண்டிரந்த இலட்சியங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் நிலை தடுமாறாது உறுதியோடிருந்தனர்.

எமது தலைமை சக்திகள் என்று நம்பியிருந்த சிலர் மக்களதும், தோழர்களதும், எதிர்காலம் குறித்து அக்கறைப்படாது தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி ஈபிஆர்எல்எவ் ஐ உருக்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது ஈபிஆர்எல்எவ் இன் உய்வுக்கும், உயர்வுக்கும் உறுதுணையாயிருந்து இடைநடுவில் கைவிடப்பட்ட தோழர்களுக்கு நம்பிக்கையளித்து மக்களின் விடிவிற்காக எம்மை வழிநடத்தி வந்த தோழர்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாயுள்ளோம்.

எமது மக்களின் அரசியல் உரிமைக்கும், ஜனநாயக மீட்பிற்குமான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த அனனத்து தோழர்களையம் நினைவிற் கொள்வோம்.

தோழர்களே, புலிகளிடமிருந்து மட்டுமல்ல பல்வேறு முனைகளிலிருந்தும் இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொண்டு முன்செல்ல தொடர்ந்தும் ஒன்றுபட்டு உழைப்போம்.

Followers

Blog Archive