Thursday, March 25, 2010

Thursday, March 25, 2010

தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
தன்னை வருத்தி தன்னைத் தாங்கியோருக்கு இருள் போக்கும் மெழுகுதிரி
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். புலிகளின் பாசிச செயற்பாட்டினால் தலைமறைவாகி மக்களோடு மக்களாய் இருந்த பல ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலைப் பாவித்து மிகத் தீவிரமாக அரசியல் வேலைகளில்

No comments:

Post a Comment

Followers

Blog Archive