SATURDAY, MAY 08, 2010
நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய விசாக்கள் இன்றி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு டாம் வீதி, வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாவின்றி நாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இந்தியர்களும் நேபாளியர்களும் அடங்குகின்றபர் எனப் பொலிசார் தெரிவித்தனர்.
நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய விசாக்கள் இன்றி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு டாம் வீதி, வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாவின்றி நாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இந்தியர்களும் நேபாளியர்களும் அடங்குகின்றபர் எனப் பொலிசார் தெரிவித்தனர்.