Friday, May 7, 2010

சா;வதேச தரத்தில் ஊடகவியலாளா;களுக்கான பயிற்சி நிலையம்!

May 7, 2010
இலங்கை ஊடகவியலாளா;களுக்கு நவீன பயிற்சிகள் வழங்குவதற்கு சா;வதேச மட்டத்திலான நிலையமொன்றை இன்னும் ஆறு மாத கலத்துக்குள் இலங்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யூனெஸ்கோ தூதுக் குழுவிடம் ஊடகத்துறை மற்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வா கோரிக்கை விடுத்தாh;.
நேற்று யூனெஸ்கோ பிரதிநதிகள் குழுவை அமைச்சா; சந்தித்துப் பேச்சுவாh;த்தை இச்சந்திப்பின்போதே பிரதியமைச்சா; இக்கோரிக்கையை முன்வைத்தாh;. நடத்தினாh;.
அரச மற்றும் தனியாh; வேறுபாடுகளின்றி சகல ஊடகவியலாளா;களுக்கும் இங்கு பயிறிசியளிக்கப்படவேண்டும் என பிரதியமைச்சா கோரியதுடன் அதற்கான கட்டடத்தை தாம் பெற்றுத் தருவதாகவூம் வாக்குறுதியளி;த்தாh;.
இதனைத்தொடா;ந்து பயிற்சியாளா;களையூம் தொழில்நுட்ப உதவிகளையூம் யூனெஸ்கோ வழங்கும் எனவூம் இச்சந்திப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது

புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

May 7, 2010
புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய
அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்

Followers

Blog Archive