Thursday, August 12, 2010

மோ;வின் சில்;வாவூக்கு எதிரான நடவடிக்கையை கட்சியே தீர்மானித்தது!

Thursday, August 12, 2010
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்டையிலேயே முன்னாள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வாவூக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக சுற்றாடல் அபிவிருத்தியமைச்சா; அநுர பிரியதாஷன யாப்பா தெரிவிததார்.

அமைச்ரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளா; சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவா; இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சா; மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எவரையூம் திருப்பதிப்படுத்துவதற்காகவோ அல்லது எவரது கோரிக்கையையூம் நிறைவேற்றவோ அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிருவாக உறுப்பினாகள் மேற்கொண்ட தீhமானத்தின்படி அவா; கட்சியிலிந்து நீக்கப்பட்டுள்ளார்

இத்தீ மானத்தின் அடிப்படையிலேயே அவரது பிரதியமைச்சா; பதவியூம் பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவூம் அமைச்சார் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive