Wednesday, April 21, 2010

வவுனியாவில் சிறுமி கொலை

Wednesday, 21 April 2010
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் 9 வயதான சிறுமியொருத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புகுந்து கொள்ளையிட்ட சிலர் இந்தக் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive