Wednesday, April 21, 2010

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபா ஒதுக்கீடு!


WEDNESDAY, APRIL 21, 2010 இடம் பெயHந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கியூள்ளதாக வட மாகாண ஆளுநா; மேஜா; ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தாh;.
தெரிவூ செய்யப்பட்ட 50 மீனவா;களுக்கு இந்த நிதி வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; கூறினாh;.
முல்லைத்தீவூ மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயா;ந்தவா;களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவூம் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவா;களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; மேலும் தெரிவித்தாh

No comments:

Post a Comment

Followers

Blog Archive