Saturday, April 17, 2010

அமெரிக்காஇ இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி!

Saturday, April 17, 2010
அமெரிக்கக் கடற்படையூம் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட் டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ நிலையம்இ சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம்இ 700க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம்இ மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையூம் என்றார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive