Monday, November 8, 2010

பொன்சேகா விடுதலைகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது முறுகல்!

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் வைத்துப் பொலிசார் சிலர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலர் இந்தச் சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் 'ஜெனரலுக்காக இராணுவத்தினர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத சில நபர்களால் குழப்பநிலை ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive