Monday, November 8, 2010

கங்காராம விகாரை சமய வைபவங்களில்;;;; ஜனாதிபதி!

Monday, November 8, 2010
ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்டட தான சமய வைபவம் நடைபெற்றது.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து இன்று அதிகாலை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை நோக்கி பெரஹர ஊh;வலம் நடைபெற்றது. நேற்று முழு இரவூம் பிரித் பாராயணம் நடைபெற்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கா; வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரோவூம் இந்த வைபவத்தில் கலந்துகொண்டாh;.

ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி வண. கலபொட ஞானதிஸ்ஸ தேரர் இங்கு உரை நிகழ்;த்துகையில்:

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது அமைதியான சூழலில் தத்தமது கடமைகளில் நிம்;மதியாக ஈடுபடக்கூடிய சந்தாப்பம் வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும் என்றாh;.

No comments:

Post a Comment

Followers

Blog Archive