Thursday, November 4, 2010

ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

Thursday, November 4, 2010
ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

இந் நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

No comments:

Post a Comment

Followers

Blog Archive