Thursday, October 28, 2010

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்!


சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்குவிஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!

தோழர் வரதராஐப்பொருமாள் அவர்களை சுவிஸ் நாட்டில் பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேர்ன் மானிலத்தில் 31.10.2010 காலை 10.00முதல் 13.00 மணிவரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
mattenhof str 32
3007 Bern
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!!பேர்ன் தொடர்புகட்கு!!!
0041798117280 Bern
0041797541317 Bern
0041786859598 freiburg
0041783130889 Bern
சூரிச் மானிலத்தில் 31.10.2010 பிற்பகல் 15.00முதல் 18.00 வரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
widmer str 100
8038 zürich
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!! சூரிச் தொடர்புகட்கு!!!
0041792613331 zü
0041797538517 Ag
0041764061799 Ag
0041783164174 வஸ்
பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive