Friday, July 9, 2010
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா வூக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பொன்றில் அமைச்சா; இதனைத் தெரிவித்தாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது-
கொழும்பிலுள்ள ஐ நா அலுவலத்திற்கு சிக்கலின்றி சென்றுவரவூம் ஐ நா அலுவலர்கள் சுமுகமாக தங்களது பணிகளை மேற்கொள்ளவூம் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாக உறுதிப்படுத்தியூள்ளதென்பதை நிவ்யோக்கிலுள்ள ஐ நா தலைமையகத்திற்கும் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் அரசாங்கம் தௌpவாக எடுத்துக்கூறியிருக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை இருக்கிது. அந்த வகையில் எம்மைப் பொருத்தவரையில் ஜானநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.
அதேபோல் ராஜதந்திர பிரதேசத்தின் துhய்மையைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த இரண்டு கடப்பாடுகளையூம் நாம் நிறைவேற்றியூள்ளோம் என அமைச்சH தெரிவித்தாH.
ஐ நா செயலாளர் நாயகமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையே ஐ நா நிபுணர்குழு நியமனத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது - அது முற்றிலும் தவறு. யூத்த முடிவடைந்த சிலநாட்களில் அதாவது 2009 மே மாதம இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் வெளிநாட்டு பொறிமுறை எதுவூம் பற்றி குறிப்பிடப்பட்டவில்லை என அமைச்சH குறிப்பிட்டாH.
இந்த கூட்டறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் தகுந்த பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமையவே ஜனாதிபதியினால் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
எனவே ஐ நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி கூட்டறிக்கைக்கும் இலங்கை தொடர்பான ஐ நா வின் விசேட நிபுணர்குழு நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கூட்டறிக்கையின் மூலம் இந்த நிபுணர்குழுவூக்கான எந்த அடிப்படையோ அடித்தளமோ ஏற்படுத்தப்படவூம் இல்லை எனவூம் அமைச்சர் தெரிவித்தார்,
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா வூக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பொன்றில் அமைச்சா; இதனைத் தெரிவித்தாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது-
கொழும்பிலுள்ள ஐ நா அலுவலத்திற்கு சிக்கலின்றி சென்றுவரவூம் ஐ நா அலுவலர்கள் சுமுகமாக தங்களது பணிகளை மேற்கொள்ளவூம் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாக உறுதிப்படுத்தியூள்ளதென்பதை நிவ்யோக்கிலுள்ள ஐ நா தலைமையகத்திற்கும் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் அரசாங்கம் தௌpவாக எடுத்துக்கூறியிருக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை இருக்கிது. அந்த வகையில் எம்மைப் பொருத்தவரையில் ஜானநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.
அதேபோல் ராஜதந்திர பிரதேசத்தின் துhய்மையைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த இரண்டு கடப்பாடுகளையூம் நாம் நிறைவேற்றியூள்ளோம் என அமைச்சH தெரிவித்தாH.
ஐ நா செயலாளர் நாயகமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையே ஐ நா நிபுணர்குழு நியமனத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது - அது முற்றிலும் தவறு. யூத்த முடிவடைந்த சிலநாட்களில் அதாவது 2009 மே மாதம இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் வெளிநாட்டு பொறிமுறை எதுவூம் பற்றி குறிப்பிடப்பட்டவில்லை என அமைச்சH குறிப்பிட்டாH.
இந்த கூட்டறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் தகுந்த பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமையவே ஜனாதிபதியினால் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
எனவே ஐ நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி கூட்டறிக்கைக்கும் இலங்கை தொடர்பான ஐ நா வின் விசேட நிபுணர்குழு நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கூட்டறிக்கையின் மூலம் இந்த நிபுணர்குழுவூக்கான எந்த அடிப்படையோ அடித்தளமோ ஏற்படுத்தப்படவூம் இல்லை எனவூம் அமைச்சர் தெரிவித்தார்,
No comments:
Post a Comment