Friday, April 23, 2010

இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Thursday, 22 April 2010
இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காகத் தமது நாடு இலங்கையைத் தொடர்ந்தும் ஊக்குவிக்குமென அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே க்ரோலி கூறினார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive