Friday, April 16, 2010

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி!

FRIDAY, APRIL 16, 2010
வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்கு எண்ணும் பணி எதிh;வரும் 20 ஆம் திகதி நடைபெறவூள்ள மீள் வாக்குப் பதிவூ நிலையத்தில் இடம்பெறவூள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் நடைபெற உள்ளதோடு அந்த வாக்குகளை எண்ணும் பணிகளும் அதே இடத்திலேயே நடத்தப்பட உள்ளதாக திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய
கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் மோசடிகள் இடம்பெற்றதையடுத்து ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.
இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவூம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவூள்ளனர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive