Saturday, January 7, 2012

வல்லரசுகளால் இழக்கப்பட்டவைகள் மீளப்பெறும் தருணம்- ஜனாதிபதி!

Saturday, January 7, 2012
வல்லரசு நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சிக்கியதால் மலையகத்தில் இழக்கப்பட்ட அனைத்தையும் மீளப் பெறக் வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹங்குரன்கெத்த – ரிகில்லகஸ்கட வீதியை காபட் இட்டு மேம்படுத்தும் செயற்றிட்டம் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்..

குறித்த வீதியை புனரமைப்பதற்காக 7 ஆயிரத்து 307 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்களுடன் எமது செய்தியாளர் இணைந்து கொள்கிறார்..

No comments:

Post a Comment

Followers

Blog Archive