Saturday, January 7, 2012
வல்லரசு நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சிக்கியதால் மலையகத்தில் இழக்கப்பட்ட அனைத்தையும் மீளப் பெறக் வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹங்குரன்கெத்த – ரிகில்லகஸ்கட வீதியை காபட் இட்டு மேம்படுத்தும் செயற்றிட்டம் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்..
குறித்த வீதியை புனரமைப்பதற்காக 7 ஆயிரத்து 307 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்களுடன் எமது செய்தியாளர் இணைந்து கொள்கிறார்..
வல்லரசு நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சிக்கியதால் மலையகத்தில் இழக்கப்பட்ட அனைத்தையும் மீளப் பெறக் வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹங்குரன்கெத்த – ரிகில்லகஸ்கட வீதியை காபட் இட்டு மேம்படுத்தும் செயற்றிட்டம் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்..
குறித்த வீதியை புனரமைப்பதற்காக 7 ஆயிரத்து 307 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்களுடன் எமது செய்தியாளர் இணைந்து கொள்கிறார்..
No comments:
Post a Comment