Tuesday, June 29, 2010

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு கடூழிய சிறைத்தண்டனை,

Tuesday, June 29, 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 50 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

2001 நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கேத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive