அரசியல் களம் நிகழ்ச்சியில் தோழர் வரதராஜப்பெருமாள்
சனிக்கிழமை 03.04.2010 இலங்கை நேரம் இரவு 10.00 – 12.00 வரை டான் தமிழ் ஒளி நடாத்தும் அரசியல் களம் நிகழ்ச்சியில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரும்ää முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார்.
சனிக்கிழமை 03.04.2010 இலங்கை நேரம் இரவு 10.00 – 12.00 வரை டான் தமிழ் ஒளி நடாத்தும் அரசியல் களம் நிகழ்ச்சியில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரும்ää முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார்.
No comments:
Post a Comment