Monday, April 26, 2010

பூட்டானில் எமது ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பு!

Monday, 26 April 2010
பூட்டான் தலைநகரான திம்புவில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் 16 ஆவது சாh;க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பாரோ சா;வதேச விமன நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் ஜனாதிபதி ஜிக்மி யோசா; தின்லேயூம் மற்றும் அமைச்சா;கள் பலரும் விமான நிலையம் வந்து ஜனாதிபதிக்கும் அவா; தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவூக்கும் உற்சாகமான வரவேற்பளித்தனா;.
பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Followers

Blog Archive