Monday, April 26, 2010

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கோத்தாபய ராஜபக்ஷ!

Monday, 26 April 2010
புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாh;. நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாh;.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பா; மாதம் 25 ஆம் திகதி இவா; முதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டாh;.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறப்பாகப் பணிபுரிந்த இவா; இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நிலவிய பயங்கரவாதத்தை முறியடித்து புலிகளை தோற்கடிக்க முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினாh;.

No comments:

Post a Comment

Followers

Blog Archive