Saturday, April 24, 2010

பதவியை எதிர்பார்க்காமல் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் உதவி - போகொல்லாகம

SATURDAY, APRIL 24, 2010
பதியிடம் தாம் எந்தப்பதவியையும் கேட்கப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும்,தேசத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதிக்கு தாம் முழு உதவிகளையும் வழங்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் ஏதாவது பதவிகளை கேட்பீர்களா என்று போகொல்லாகமவிடம் வினவியது.
தன்னுடைய வாழ்க்கையில் யாரிடமும் தாம் பதவிகளை கேட்டதில்லை என்று போகொல்லாகம இதற்கு பதிலளித்தார்.
எனினும்,தாம் மக்களிடம் வாக்குகளை மாத்திரம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive