Monday, July 18, 2011

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Monday, July 18, 2011
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவரை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் கொக்கட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தனீஸ் செபஸ்தியன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive