Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவை.

Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் பிரேரணைக்கு ஏற்ப ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவையை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive