Sunday, July 11, 2010

7 பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை,

Sunday, July 11, 2010
இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு மிகவும் அவசியமானது சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பது தொடர்பில் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive