
2010 ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் 2013 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள வர்த்தகத் திணைக்களம் இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் கையொப்பமிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment