
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிக்கையை எதிராக செயற்படுமாறு, பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஜெனீவாவில் தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனான குழு, இது தொடர்பிலான பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment