
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராண்டாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவினை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்தது.
சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராண்டாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவினை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்தது.
No comments:
Post a Comment