
நாட்டில் பிரச்சினை உச்ச நிலையை அடையும் போது, அதில் லாபம் தேடும் சில குழுக்கள் இருப்பதாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுய இலாபம் தேடிக்கொள்ளவும், சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை வந்துள்ள ஹொங்கொங் பௌத்த பிரதிநிதிகள் சிலர் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
No comments:
Post a Comment