
அமரர் தோழர் றொபேட்
தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)
தேச விடுதலையை நேசித்து
மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -
இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது
தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்
சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்
நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்.
No comments:
Post a Comment