
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 90 வீதமான வாக்காளர் பதிவுகள் இதுவரை பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ எஸ் கருணாநிதி எமக்குத் தெரிவித்தார்.
வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கிராம உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment