
யாழ் ஆஸ்பத்திரி வளாகத்தில் 200 கோடி ரூபா செலவில் நான்கு மாடிகளைக்கொண்ட நவீன வைத்திய வசதிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்க ஜப்பான் சா;வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நவீன ஆய்வூகூடம்இ நவீன அறுவை சிகிச்சைப் பிரிவூஇ தீவிர சிகிச்சைப் பிரிவூ என்பன இந்த நான்கு மாடிக் கட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ் ஆஸ்பத்திரியில் தற்போது 16இ 17இ 18இ 23இ மற்றும் 26 ஆம் வாh;டுகள் அமைந்துள்ள இடத்திலேயே இப்புதிய கட்டம் அமைக்கப்படவூள்ளது. இந்த வாh;டுகள் ஜூன் மாதத்துக்கு முன்னா; அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இரண்டு வருட காலத்துக்குள் புதிய மாடிக்கட்டடம் அமைக்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment