
வெலிகடைப் படுகொலை ஐதே கட்சி தலைவன் ஜேஆர் இனால்!
கந்தன் கருணைப் படுகொலை புலித் தலைவன் பிரபாகரனால்!!
இரண்டிலும் கொல்லப்படவர்கள் தமிழ்ச் சிறைக் கைதிகளே!!!
தமிழர் உரிமைக்காக போராடப் புறப்பட்டதே இவர்கள் செய்த குற்றம்!!!!
இரண்டிற்கும் தூபம் போட்டவர்கள்ää தமிழ் தேசியப் கூட்டமைப்பின் எஜமானர்கள் புலிகளே!
இவ்விரு சிறைப் படுகொலையிலும் மாண்டவர்கள் போகää மீண்டவர்கள் இன்று உங்கள் முன்னிலையில். நெருப்பாய் உருகி ஒளியேற்றிட மெழுகு திரியாய் நிற்கின்றனர். அவர்கள் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்ää புளொட் இணைந்த கூட்டு முன்னணியினர். அலைகடலிலும் தம்மை இழந்து காப்பாற்ற நங்கூரமிட்டு நிற்கின்றனர்.
உங்கள் சின்னம் மெழுகுதிரி
No comments:
Post a Comment